இந்தியாவில் மதம்: சகிப்புத்தன்மையும் தனிப்படுத்துதலும்
இந்தியா காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், : ஒரு புதிய ப்யூ ரிசெர்ச் சென்டர் கருத்தாய்வின்படி, இந்தியர்கள், பொதுவாகத் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய கொள்கைகளில் ஒன்றாக அனுபவிப்பதாக உணர்வது என்னவென்றால்: பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் கடைப்பிடிப்பதற்கும் முடிகின்ற ஒரு சமூகமாக இருப்பதுதான். இந்தியாவின் பெருவாரியான மக்கள்தொகை பன்முகப்பட்டது மற்றும் கடவுள் பக்தி கொண்டது. உலகின் பெரும்பாலான இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர் என்பது மட்டுமல்லாமல், […]